Tuesday, February 9, 2010

SMS



கொடும் கனவுகளூடே
கரையும் யாருமற்ற இரவு
மயான அமைதியைக் கிழிக்கும்
நாய்களின் ஊளல்
தானாகவே திறந்து மூடும்
சன்னல்களும்,கதவுகளும்
பேயறைந்த உணர்வில்
தூக்கமில்லாமல் தவிக்கும் கண்கள்
பயம் நிறைந்து நீளும் இரவை
ஒரே நொடியில்
இல்லாமல் செய்து விடுகிறது
உன்னிடமிருந்து வரும் ஒரு SMS.

8 comments:

  1. நல்லா இருக்கு

    ReplyDelete
  2. //உன்னிடமிருந்து வரும் ஒரு SMS.

    அருமை நண்பரே

    ReplyDelete
  3. @ Sangkavi!

    வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  4. @ பேநா மூடி!

    நன்றிங்க!

    ReplyDelete
  5. @ nanrasitha!

    வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  6. @ கா.பழனியப்பன்!

    நன்றி பழனி!

    ReplyDelete