Wednesday, December 2, 2009

கிழ‌க்கே போகும் ர‌யில்


ஒரே நேர் கோட்டிலிருந்த‌
தண்டவாளங்களை
பின் தொடர்ந்து சென்ற
மயக்கும் மாலை பொழுதில்
சற்று முன் பெய்த
மழையின் ஈரத்தோடு
பூ ஒன்று
தண்டவாளத்தின் மேல்
தலை வைத்து படுத்திருந்தது
அதன் ஈரத்தை
நெஞ்சில் ஏந்திய தருணத்தில்
எதிரே வந்து கொண்டிருந்த ரெயிலில்
நீ பயணித்துக் கொண்டிருந்தாய்.

9 comments:

  1. அழகு + அருமை. மழையில் நனைந்த சுகம்.

    ReplyDelete
  2. @பின்னோக்கி!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. @கா.பழனியப்பன்!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ரொம்ப தரமான கவிதைகள் தோழரே..
    மிகவும் அழகாக இருக்கிறது...

    ReplyDelete
  5. தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி கமலேஷ்!தொடர்ந்து வருகை தாருங்கள்!

    ReplyDelete
  6. @ஜெகதீஸ்வரன்.இரா

    Thank you so much.

    ReplyDelete
  7. ரொம்ப ஆழமான பதிவு நண்பரே.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete