Tuesday, June 29, 2010

மழையின் வலி


மழைக் காலங்களில்
மரத்தின் இலையிலிருந்து
நீர் சொட்ட சொட்ட ஒழுகுவது போல்
உன் மீதான காதல்
என் இதழ்களிலிருந்து
சொற்களாய் பிரவாகம் கொண்டு
உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
பாலையினால் செய்த
மனத்தினுள்ளே
மழையோ,கண்ணீரோ
எதையும் கரைக்க முடிவதேயில்லை.
மழையில்லாத
கொடும் வெம்மை காலத்தில்
உனக்குப் புரிய நேரிடலாம்
பாலையில் பெய்யும்
மழையின் வலி!

14 comments:

  1. கவிதை மிக அழகு.

    மனோ

    ReplyDelete
  2. நல்லாருக்குங்க.

    ReplyDelete
  3. கவிதை மிக நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  4. @ MANO!

    நன்றி மனோ!

    ReplyDelete
  5. @ பாலமுருகன்!

    வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌!

    ReplyDelete
  6. @ பின்னோக்கி!

    நன்றி பின்னோக்கி!

    ReplyDelete
  7. @ வழிப்போக்கன்!

    Thank You.

    ReplyDelete
  8. @ அன்புடன் அருணா!

    வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌!

    ReplyDelete
  9. @ சி. கருணாகரசு!

    வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌!

    ReplyDelete
  10. //
    கொடும் வெம்மை காலத்தில்
    உனக்குப் புரிய நேரிடலாம்//

    சாபமெல்லாம் கொடுக்காதீங்க மோகன்.

    ReplyDelete
  11. வருகைக்கு ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete