Thursday, January 7, 2010

பிரிய‌ச‌கி-3


நீரும் நெருப்பும்-அது
M.G.R படம்
நீயும் நானும்
காதலின் பிறப்பிடம்!

நீ பார்த்து செல்லும்
ஒவ்வொரு முறையும்
என் இதயம் Restart ஆகிறது!

உன் முகத்தில் விழும்
ஒற்றை முடி கற்றை
என் விரல்களுக்கு ஊஞ்சலாகிறது!

உன் பெயரை மட்டுமே
உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்
இரவு நேரத்துப் பூனை போன்று!

தேவதைகளும் வந்து
அழகுக் குறிப்புகள்
வாங்கிச் செல்லும் அழகி நீ!

என் பிறந்த நாளுக்கு
என்ன பரிசு வேண்டுமென்று கேட்டுவிட்டு
பரிசைச் சொன்னவுடன்-அப்போதைக்கு
கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு செல்கிறாய்!

8 comments:

  1. //என் இதயம் Restart ஆகிறது!//

    'hang' ஆகிடாம பார்த்துங்க பாஸ்..அசத்தல் கவிதை..

    ReplyDelete
  2. @ பின்னோக்கி!

    ரொம்ப நன்றி!

    ReplyDelete
  3. @ பூங்குன்றன்.வே!

    Linux பயன்படுத்துறதுனால 'Hang' ஆகாதுன்னுதான் நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  4. // என் பிறந்த நாளுக்கு
    என்ன பரிசு வேண்டுமென்று கேட்டுவிட்டு
    பரிசைச் சொன்னவுடன்-அப்போதைக்கு
    கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு செல்கிறாய்! //

    கல்க்கல் கவிதை.
    2010 இனிதே ஆரம்பம்

    ReplyDelete
  5. அருமைய்யா.. அரும!!

    ReplyDelete
  6. @ கா.பழனியப்பன்!

    நன்றி பழனி!

    ReplyDelete
  7. @ கலையரசன்!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete