Tuesday, October 13, 2009

தூண்டில்



தூண்டிலில் சிக்கிய மீனொன்று
துடி துடித்துக்கொண்டே
கடைசியாய்...
ஒரு முறை
என்னை பார்த்து சிரித்தது
அந்தக் கணத்தில்
நான்
உன்னை பார்த்து சிரித்தேன்!

6 comments:

  1. பாவம் மீனா ? நீங்களா ??... :)
    ஒரு பக்கம் எழுத வேண்டிய விஷயம் 8 வரிகளில். கவிதை இது.

    ReplyDelete
  2. நல்லாருக்குங்க.

    ReplyDelete
  3. க‌விதை ந‌ச்சுனு இருக்கு.

    பெண்களின் கண்களை மீன்கள் என்பார்கள்
    சிலர்.பல நேரங்களில் ஆண்கள் மீன்களிடம் சிக்கிக்கொள்கிறோம்.

    ReplyDelete
  4. @பின்னோக்கி : நன்றி. பாவம் மீன் தான். ஏனென்றால் அதுதான் தூண்டில் இருக்கிறது தெரியாமல் மாட்டிக்கிறது

    ReplyDelete
  5. @சென்ஷி : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. @கா.பழனியப்பன் : நன்றி.ஊமை விழிகள் படம்தான் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete