tag:blogger.com,1999:blog-7989471850461190405.post8846503958698336022..comments2023-06-01T17:35:26.724+05:30Comments on தொலைந்த கனவு...: உன்னை போல் ஒருவன்-விமர்சனம்Mohanhttp://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7989471850461190405.post-48024717508629191112009-09-21T15:28:54.723+05:302009-09-21T15:28:54.723+05:30@Anonymous
நன்றி அனானி!
நமக்கு ஒருத்தரை பிடிக்க...@Anonymous<br /><br />நன்றி அனானி!<br /> <br />நமக்கு ஒருத்தரை பிடிக்கனும் என்றாலோ,இல்லை அவரைப் பாராட்ட வேண்டுமென்றாலோ அவர் சொல்கின்ற/நம்புகின்ற 'எல்லா' விஷயங்களுமே நமக்கும் பிடித்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை.அப்படி இல்லாமல் இருக்கிறதாலதான் திருமண பந்தங்கள் கூட தோல்வி அடைகின்றனவோ என்று தோன்றுகிறது.Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7989471850461190405.post-74544686490627697402009-09-21T15:25:47.542+05:302009-09-21T15:25:47.542+05:30@Palani
நன்றி பழனி!
சில பேர் தெருவெல்லாம்/ஊரெல்...@Palani<br /><br />நன்றி பழனி!<br /> <br />சில பேர் தெருவெல்லாம்/ஊரெல்லாம் சுற்றி வேலை பார்க்க வேண்டியதிருக்கும்.சில பேர் கணினியின் முன்பு உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பார்கள்.ஆனால்,இரண்டிற்குமே கடின உழைப்பு என்பது தேவைப்படும். இந்தப் படத்தில்,கமல் செய்திருப்பது இரண்டாவது வகை.Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7989471850461190405.post-59765352099094842862009-09-21T13:42:44.773+05:302009-09-21T13:42:44.773+05:30அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள்...அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்... <br />நல்ல விமர்சனம் பாராட்டுக்கள் <br /> <br />- நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7989471850461190405.post-70917060420347419352009-09-19T20:32:56.107+05:302009-09-19T20:32:56.107+05:30அருமையான படம்.திவிரவாதத்தின் மீதான சாமான்ய மனிதனின...அருமையான படம்.திவிரவாதத்தின் மீதான சாமான்ய மனிதனின் உச்சகட்ட கோபத்தை இதைவிட கோபமாக வேறு எப்படி வெளிபடுத்துவது?.IIT மாணாவர் காதாபாத்திரம் அருமை.மோகன்லால் நடிப்பும்,அவரின் மலையாளம் கலந்த தமிழும் அழகு.சேதுவும்,ஆசிவ்வும் மனதில் நிற்கிறார்கள்.இவர்களுடன் கமல் என்ன செய்கிறார் ?<br /><br />சிவில் இன்ஜினியர் மாதிரி முழுமையாக கட்டிமுடிக்கப்படாத உயரமான கட்டிடத்தில் இருந்து சென்னையின் அழகை முறைத்துப் பார்கிறார்.சலிப்பு ஏற்ப்பட்டால் மோகன்லாலிடம் அழைபேசியில் தொடர்புகொள்கிறார்.<br /><br />இது ராஜ்கமல் தயாரிப்பில் கமல் நடித்து வெளிவந்துள்ள படம் என்பது டைட்டில் கார்டில் மட்டுமே தெரிகிறது.<br /><br />என்னை போன்ற கமல் அபிமானிகளுக்கு இந்த படம் ஏமாற்றத்தையே தருகிறது.நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் கமலின் அடுத்த படைப்பிற்காக !.கா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.com